இன்று இரவு 8 மணிக்குள், 2 ரயில் பாதைகள் தயாராகிவிடும்….. நம்பிக்கை தெரிவித்த ரயில்வே வாரியம்…!!

கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்த போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

Read more

ஆபத்தான நிலையில் தரை பாலம்… கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் ஊராட்சி மெயின் சாலையில் இருந்து மடத்தான் தெரு ரயில் நிலையம் செல்லும் வழியில் தொம்பை வாய்க்காலில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் வழியாக தான் மடத்தான் தெரு, சிக்கல்…

Read more

சாய்ந்த நிலையில் இருந்த மின்கம்பங்கள் சீரமைப்பு… நிம்மதி அடைந்த பொதுமக்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் கச்சனம் மெயின் சாலையில் 14-வது வார்டு அமைந்துள்ளது. இந்த சாலையை ஒட்டி மேற்கு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைந்துள்ளது. இந்த சாலையில் 2 மின்கம்பங்கள் சேதமடைந்து சாய்ந்த நிலையில்…

Read more

வாய்க்கால் குறுக்கே ஆபத்தான பாலம் சீரமைக்கப்படுமா…? எதிர்பார்ப்பில் கிராம மக்கள்…!!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சி கொட்டாரக்குடி – நல்லக்குடி இடையே ஒக்கூர் பாசன வாய்க்காலின் குறுக்கே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கான்கிரீட் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் வழியாக கொட்டாரக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராம…

Read more

Other Story