தமிழகத்தை உலுக்கிய மரணங்கள்…. விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி காவல்துறை….!!!!

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. விழுப்புரம் விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று செங்கல்பட்டு…

Read more

அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் 16 பேர் மாயம்‌… பெங்களூர் சென்ற சிபிசிஐடி போலீசார்… தீவிர விசாரணை…!!!!!

விழுப்புரம் அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்தில் மாயமானவர்கள் பற்றி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் பெங்களூருக்கு சென்றுள்ளனர். இந்த ஆசிரமத்தில் 16 பேர் மாயமானது பற்றி சிபிசிஐடி எஸ்.பி.அருண் கோபாலன் தலைமையிலான 25 பேர் கொண்ட…

Read more

“கள்ளக்குறிச்சி வழக்கு”…. மாணவியின் செல்போன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைப்பு…..!!!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்தது குறித்து ஏற்பட்ட வன்முறை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி சிபிசிஐடி காவல்துறையினர் விசாணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீமதியின் மொபைல் போனை சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைக்குமாறு சென்னை…

Read more

BREAKING: வேங்கைவயல் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். வழக்கு விசாரணையை தீவிர படுத்தவும் வழக்கில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்யவும்…

Read more