தமிழகத்தை உலுக்கிய மரணங்கள்…. விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி காவல்துறை….!!!!
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. விழுப்புரம் விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று செங்கல்பட்டு…
Read more