“சித்து மூஸ்வாலா வழக்கு”… குற்றம்சாட்டப்பட்ட இருவர் ஜெயிலில் கொலை…. காவல்துறை வெளியிட்ட தகவல்….!!!!
பிரபல பாடகரான சித்து மூஸ்வாலா என அழைக்கப்படும் சுப்தீப் சிங் சித்து, கடந்த ஆண்டு மே 29 ஆம் தேதியன்று மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலை குறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பேர் பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன்…
Read more