வேகமாக பரவும் புதிய வகை கொரோனா…. அலட்சியம் வேண்டாம் மக்களே…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

இந்தியாவில் கொரோனா மூன்று அலைகளை தாண்டி தற்போது மீண்டும் அதி வேகத்தில் பரவ தொடங்கி இருக்கிறது. அதாவது தற்போது ஓமிக்ரானின்  துணை வேரியண்ட் வகை கொரோனா அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது மற்ற கொரோனா வைரஸ்களை போல சாதாரணமாக இருக்கும்…

Read more

இந்த மாவட்ட மக்களே கவனம்…! முகக்கவசம், சமூக இடைவெளி கட்டாயம்…. முக்கிய அறிவிப்பு..!!!

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் ரேண்டமாக 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு…

Read more

Other Story