யாரு சாமி நீ…? சரியாக மழை பெய்யாததற்கு இதுவே காரணம்…. சமூக ஆர்வலரால் குழம்பி போன அதிகாரிகள்…!!

நாட்டில் மழை பெய்யாததற்கு சமீபத்தில் ‘சந்திராயன்-3’ விண்ணில் செலுத்தப்பட்டதே காரணம் என்று  பீகாரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜ்குமார் சந்தேகம் தெரிவித்துள்ளார். மேலும் இவர் இதற்கு பதில் அளிக்க மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் ஆர்டிஐ மனு தாக்கல் செய்துள்ளார்.…

Read more

Other Story