“ஜாமீனில் வெளியே வந்தும் திருந்தல”… பெண்ணை கொடூரமாக கொன்றுவிட்டு இப்ப வக்கீலாக போகிறாராம்… மரண தண்டனை வழங்க பரிந்துரை... ஏப்ரல் 25-ல் தீர்ப்பு..!!
கன்னியாகுமரி மாவட்டம் தோவளை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மீது, வினிதா என்ற பெண்ணை கொலை செய்ததாக வழக்குப்பதிவானது. அதாவது கடந்த 2022 பிப்ரவரி 6ம் தேதி வீட்டுக்குள் நுழைந்து, 4.5 பவுன் நகைக்காக வினிதாவை அவர் கொலை செய்தார். இந்த வழக்கு,…
Read more