கொரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்… கர்நாடகா அரசு அறிவுரை…!!!
கர்நாடகத்தில் கோவிட்-19 பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, குழந்தைகளிடம் காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மே 26 அன்று முதல்வர் சித்தராமையாவின் தலைமையில் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தில்…
Read more