சாலையில் ரத்தம் கசிந்தபடி கிடந்த மர்மமான முறையில் இறந்து கிடந்த கொத்தனார்.. என்ன தான் நடந்துச்சு?… அதிர்ச்சி சம்பவம்…!!!
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள காமலாபுரம் கிழக்கத்திக்காடு பகுதியில் கண்ணப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இன்று சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அதாவது இவர்…
Read more