இத பத்தி நான் என்ன சொல்லுறது…..? அரசு இருக்கு போலீஸ் இருக்கு….. கொடநாடு வழக்கு குறித்து அண்ணாமலை….!!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை புதுக்கோட்டையில் வைத்து செய்தியாளர்கள் சந்தித்தபோது செய்தியாளர்…

Read more

Other Story