பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இன்றே கடைசி நாள்….!!!

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்கள் கேஒய்சி விவரங்களை ஆகஸ்ட் 12ஆம் இன்றுக்குள் புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதிக்குள் கேஒய்சி-ஐப் புதுப்பிக்காத வாடிக்கையாளர்களுக்கு…

Read more

Other Story