24… 24… மனநலம் பாதித்த நபரை… குடும்பத்தோடு சேர்த்து வைத்த அதிகாரிகள்…!!
மேற்கு வங்காளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அவரது குடும்பத்தினருடன் சேர்க்கும் முயற்சியில், அவரது காலணிகள் உதவியுள்ளது. சுரேஷ் முடியா என்ற அந்த நபர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள தனது குடும்பத்தினரை வானொலி ஆபரேட்டர்களின் உதவியுடன் காவல்துறை அதிகாரிகள்…
Read more