“உடனே விடுமுறை வழங்குக”…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு..!!!

தமிழகத்தில் உரிய காரணங்களுடன் விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுமுறை வழங்க வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் போன்ற அனைத்து வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும்…

Read more

Other Story