நாங்க 2 பேரும் லவ் பண்றோம்… யாருக்காவது ஓகே சொல்லு… இளம்பெண்ணுக்கு தொடர் டார்ச்சர்… கடைசியில் நேர்ந்த விபரீதம்…!!
நல்கொண்டா மாவட்டத்திலுள்ள உக்கடம் கிராமத்தில் கல்யாணி (19) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த கொம்பனபொயின மது, அரூரி சிவா ஆகிய இரு வாலிபர்கள் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அந்த வாலிபர்கள் இளம்பெண்ணிடம்…
Read more