அடப்பாவமே..! கழிவுநீர் தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை….கொடூர சம்பவம்…!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தை கழிவுநீர் தொட்டி மேல் வீசப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு ஆஸ்பத்திரி பின்புறம் கழிவுநீர் தொட்டியில் நேற்று காலை பிறந்து சில மணி நேரமே…
Read more