கல்லூரிக்கு சென்று வந்த மாணவர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கீரனூர் ஊராட்சி மீனாட்சிபுரத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவன் சங்கர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் யுவன் சங்கர் கல்லூரிக்கு…

Read more

Other Story