கேரளாவில் கொழுந்து விட்டு எறிந்த சீன கப்பல்… மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய கடலோர காவல் படை… இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த சீனா ..!!!

கேரள மாநிலத்தின் அழிக்கல் கடற்கரையிலிருந்து சுமார் 44 கடல் மைல் தொலைவில், சீனாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் MV Wan Hai 503 திடீரென வெடித்து தீப்பற்றி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் விரைவு நடவடிக்கையால்…

Read more

Other Story