அந்த நொடி… இதுவரை இல்லாத நிகழ்வு..!! “சிட்டுக்குருவி-க்காக நேரடியாக களம் இறங்கிய கலெக்டர், நீதிபதி” கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் ..!!
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் நடந்த ஒரு அரிய மீட்பு முயற்சி சமூகத்தையே நெகிழ வைத்துள்ளது. உள்ளிக்கல் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடை மூடப்பட்ட நிலையில், அதன் கண்ணாடிப் புகுமுனையில் சிக்கிய சிட்டுக்குருவியை மீட்பதற்காக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள்…
Read more