அந்த நொடி… இதுவரை இல்லாத நிகழ்வு..!! “சிட்டுக்குருவி-க்காக நேரடியாக களம் இறங்கிய கலெக்டர், நீதிபதி” கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் ..!!

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் நடந்த ஒரு அரிய மீட்பு முயற்சி சமூகத்தையே நெகிழ வைத்துள்ளது. உள்ளிக்கல் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடை மூடப்பட்ட நிலையில், அதன் கண்ணாடிப் புகுமுனையில் சிக்கிய சிட்டுக்குருவியை மீட்பதற்காக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள்…

Read more

“பெற்றோரை இழந்த அக்கா மகள்கள்”… பல வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை… பாசம் குறைந்துவிட்டது என எண்ணி சிறுமி செஞ்ச கொடூரம்…!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே பாப்பினிசேரி பகுதியில் 4 மாத குழந்தை கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கண்ணூர் அருகே பாப்பினிசேரி என்ற பகுதியில் முத்து-அகம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் 3 ஆண்டுகளுக்கு…

Read more

பெண்கள் சிறைச்சாலையை வட்டமடித்த டிரோன்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

கேரளா மாநிலம் கண்ணூர் என்ற பகுதியில் மத்திய சிறை அமைந்துள்ளது. இதன் அருகில் மாவட்ட சிறை மற்றும் ஒரு சிறப்பு துணை சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைகளுக்கு பின்பகுதியில் பெண்கள் சிறை உள்ளது. மிகப்பெரிய சுவர்களை கொண்ட இந்த பெண்கள் சிறையில்…

Read more

ரயில் தண்டவாளத்தில் படுத்த நபர்…. அடுத்து நடந்தது கேட்டா ஷாக் ஆகிடுவீங்க….!!

பார்ப்பவர்களின் இதயத்தை உறைய வைக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி உள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த ஒருவர் ரயில்வே டிராக்கில் படுத்து கொள்கிறார். அவர் படுத்ததும் ரயில் ஒன்று அந்த ட்ராக்கில் செல்கிறது. ரயில்…

Read more

உஷ் உஷ் சத்தம்…. வாஷிங் மெஷினுக்குள் படமெடுத்து ஆடிய பாம்பு…. பீதியில் உரிமையாளர்…!!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிபரம்பு என்னும் பகுதியில் ஜனார்த்தனன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் டெக்னீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடம்பேறி என்ற பகுதியில் பாபு என்பவரது வீட்டில் வாஷிங்மெஷின் வேலை செய்யவில்லை. எனவே பாபு  ஜனார்த்தனை…

Read more

Other Story