உச்சக்கட்ட கொடூரம்…. மது போதையில் மனைவியை கதற கதற…. கணவரின் வெறிச்செயல்….!!!
ராஜஸ்தான் மாநிலத்தின் நாகூர் மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. ஒரு பெண்ணை அவருடைய கணவர் கால்களை கட்டி மோட்டார் சைக்கிளுடன் கட்டி இழுத்துச் சென்ற கொடூர சம்பவம் 40 வினாடி வீடியோவாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read more