தமிழகத்தில் கால்நடை வளர்ப்பிற்கு ‌ ரூ.1.20 லட்சம் கடனுதவி…. யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா…?

தமிழகத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு விதமான கடன் உதவிகள் அரசால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு கடன் உதவி வழங்குகிறது. அதாவது தமிழகத்தில் ஒரு குடும்பத்திற்கு 2 கறவை மாடுகள் வாங்குவதற்கு அரசு கடன் உதவி செய்கிறது.…

Read more

தையல் தொழில் தொடங்க தமிழக அரசின் கடனுதவி…. பெண்களுக்கு சூப்பரான வாய்ப்பு இதோ..!!

மத்திய மாநில அரசுகள் ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு தொழில் தொடங்குவதற்கு கடனுதவிகளையும் வழங்கி வருகிறது. அந்தவகையில் சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு…

Read more

தெருவோர வியாபாரிகளுக்கான கடனுதவி…. மத்திய அரசின் புதிய திட்டம்…!!!

பிரதமரின் ஷ்வநிதி திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் நோக்கத்தில் பல உயர்மட்ட மறு ஆய்வு மற்றும் கண்காணிப்பும் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி முதல் வீட்டு வசதி…

Read more

Other Story