Breaking: ஏப்ரல் 24-ஆம் தேதி மாநாடு… ஓபிஎஸ் அறிவிப்பு…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திருச்சியில் ஏப்ரல் 24-ஆம் தேதி தொடர்களைத் திரட்டி மாபெரும் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, நீதிமன்றத்தில் எப்போது நீதி கிடைக்கும் என்று தெரியவில்லை. எனவே நீதி மக்கள்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக கட்சியின் வேட்பாளர்…. ஓபிஎஸ் அறிவிப்பு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.…

Read more