அல்-கொய்தாவால் கடத்தப்பட்ட ஐநா அதிகாரிகள்…. ஒன்றரை வருடத்திற்கு பின் விடுவிப்பு….!!

வங்காளதேசத்தில் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்த சுபியுல் அனம் என்பவர் ஓய்வு பெற்ற பிறகு ஐநா சபையின் பாதுகாப்புத்துறை அதிகாரியாக இருந்து வந்தார். கடந்த வருடம் ஏமன் பயங்கரவாதிகளுடன் ஐநா சார்பில் பேச்சுவார்த்தை நடத்த சுபியில் அனம் அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது…

Read more

BREAKING: கடலில் படகு கவிழ்ந்து 21 பேர் பலி கொண்ட கோர விபத்து…. பெரும் சோக சம்பவம்….!!!

ஏமன் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கும் துறைமுக நகர் ஹோடைடா . இங்குள்ள மக்கள் சிலர் திருமண நிகழ்விற்காக செங்கடலை கடந்து கமரன் தீவுக்கு படையில் சென்று உள்ளனர். அப்போது படகு திடீரென கவர்ந்ததால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 27…

Read more

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்…. வெளியான படத்தால்…. சிக்கித் தவிக்கும் ஈரான்….!!!

ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஏமன் நாட்டு அரசு படைகளுக்கு சவுதி படைகளும் ஆதரவளிக்கின்றது. இந்நிலையில் ஈரான் நாட்டில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்காக கொண்டு செல்லப்பட்ட எந்திர…

Read more