பெண் வேடத்தில் திட்டம் போட்ட இருவர்… அலாரத்தால் தப்பிய ஏடிஎம் பணம்…. போலீஸ் விசாரணை….!!
மகாராஷ்டிரா மாநிலம் ஃபசல்புராபகுதியில் அமைந்திருந்த மகாராஷ்டிரா வங்கியின் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஏடிஎம்மில் திருட முயன்ற இருவர் பெண்களைப் போன்று ஆடை அணிந்து வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் ஸ்பிரே போன்று ஒன்றை அடிக்க முயற்சித்துள்ளனர். இதனால் அவர்களைப்…
Read more