BREAKING: “REMAL” புயல் உருவாகிறது…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது வடகிழக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

Read more

இன்னும் 7 மணி நேரத்தில் உருவாகிறது புயல்…. சென்னையிலிருந்து 340 கிமீ தொலைவில்… கனமழை எச்சரிக்கை….!!

தென்மேற்கு வங்க கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 340 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. சென்னையை நோக்கி 10 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த தாழ்வு மண்டலம் இன்னும் 7 மணி…

Read more

டிசம்பர் 2ஆம் தேதி உருவாகிறது புயல்…. சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை….!!!!

வங்கு கடலில் நிலவிவரும் காற்றழுத்தியை தாழ்வு பகுதியை நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் டிசம்பர் 2ம் தேதி புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் சென்னையை ஒட்டி கரையை கடக்கும் என கூறப்படுவதால்…

Read more

Other Story