“ஆப்ரேஷன் செய்யும்போது தலையில் ஊசியை மறந்து வைத்து தைத்த டாக்டர்”…. இளம் பெண்ணின் தாயார் பகீர் குற்றச்சாட்டு…!!
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில், ஹாபூர் அரசு மருத்துவமனையில் நடந்த மருத்துவப் பிழை ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலையில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது, மருத்துவர் தவறுதலாக அவரது தலையின் உள்ளே ஊசியை…
Read more