ச்ச..!! என்னா.. மனுஷன்… செய்யாத கொலைக்கு‌ 9 வருஷம் ஜெயில்… நிரபராதி என்று தெரிந்த பின் ரூ.60 லட்சம் சன்மானத்தை அறிவித்த தொழிலதிபர்… அவரை மட்டும் சும்மா விடக்கூடாது… வினோத சம்பவம்..!!!

சீனாவில் சென் ஷிஜியாங் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள கிராம அரசாங்கத்தின் பணக்காப்பாளரின் மனைவியை கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் 1998 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். “நான் அந்த கொலையை செய்யவில்லை. குற்றத்தை…

Read more

Other Story