ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய இ-மித்ரா சென்ற வாலிபர்… திடீரென நெஞ்சை பிடித்தவாறு சரிந்து…. ஊழியர் செய்த செயல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ராஜஸ்தானின் நாகூரில் உள்ள நயா தர்வாசா பகுதியில் உள்ள ஒரு இ-மித்ரா மையத்தில், ஜன் ஆதார் திருத்தம் செய்ய வந்த இளைஞர் திடீரென மாரடைப்பால் சாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் புதன்கிழமை மதியம் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.   राजस्थान…

Read more

Other Story