கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே..! காத்திருக்கும் பெரிய ஆப்பு! எக்குத்தப்பாக சிக்கிய EPS..!!!

அதிமுக பொதுக்கூட்டம் தீர்ப்பு சாதகமாக வந்ததை அடுத்து தன்னை அசைக்க முடியாத ஒற்றை தலைமையாக நிரூபிக்கும் முயற்சியில் ஈபிஎஸ் ஈடுபட்ட உள்ளார் ஆனால் அந்த கனவில் கல்லை போடும்படியாக அரசியல் வட்டாரங்களில் சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆட்சிக்கு…

Read more

இ.பி.எஸ் மனுவை தள்ளுபடி செய்ய கோரி… உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் பதில் மனு …!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் தரக்கோரியும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்கவும் தனது கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள உத்தரவிட கோரியும்  எடப்பாடி பழனிசாமி தரப்பில்…

Read more

Other Story