இஸ்ரோ புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி. நாராயணன் நியமனம்… மத்திய அரசு அறிவிப்பு..!!

இஸ்ரோ தலைவராக சோம்நாத் இருக்கிறார். இவர் அடுத்த மாதம் ஓய்வு பெற இருக்கும் நிலையில் தற்போது இஸ்ரோவின் புதிய தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி தமிழகத்தின் கன்னியாகுமரியை சேர்ந்த வி. நாராயணன் என்பவர் இஸ்ரோ புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.…

Read more

நம்மை விட 10000 மடங்கு.. ஏலியன்கள் இருப்பது உண்மைதான்.. இஸ்ரோ தலைவரின் பேச்சு வைரல்..!!

இஸ்ரோ தலைவர் சோமநாத் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் சோம்நாத் வேற்றுகிரகவாசிகள் பற்றி பேசியது சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்படுகிறது. அவர் கூறியதாவது, பிரபஞ்சத்தில் ஏலியன்கள் நிச்சயம் இருக்கிறது. அவைகள் நமது பூமிக்கு நிச்சயம் வந்து சென்றிருக்க வாய்ப்புகளும் அதிகம்.…

Read more

நாட்டுக்கே பெருமை…! விண்வெளிக்கு செல்லும் பிரதமர் மோடி…? இஸ்ரோ தலைவர் நெகிழ்ச்சி தகவல்…!!!

இஸ்ரோ நிறுவனம் விண்வெளி துறையில் பல்வேறு சாதனை நிகழ்த்தி வரும் நிலையில் அடுத்ததாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் சுகன்யான் திட்டத்துக்கு தயாராகி வருகிறது. அடுத்த வருடம் நடக்கும் சுகன்யான் சோதனை பயணத்திற்கு சுபான்சு சுக்லா, அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், பிரசாந்த்…

Read more

ககன்யான் திட்டம்: பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்…. இஸ்ரோ தலைவர் அறிவிப்பு…!!

சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா எல்1 ஏவுதல்களின் வெற்றிக்குப் பிறகு, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான திட்டங்களை இஸ்ரோ தயாரித்து வருகிறது. அடுத்த ஆண்டு ராக்கெட்டை அனுப்புவதற்கான இந்த சோதனை தொடர்பாக பல்வேறு வகையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ககன்யானை…

Read more

நம்முடைய தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கேட்குறாங்களாமே…. இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்..!!

சந்திரயான்-3 வெற்றியின் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா புதிய வரலாற்றை எழுதியுள்ளது. இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறுகையில், ‘சந்திராயன்-3’ இன் வளர்ச்சி நடவடிக்கைகளை கடந்த காலங்களில் ஆய்வு செய்த அமெரிக்க விண்வெளி நிபுணர்கள், அதற்கான தொழில்நுட்பத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்…

Read more

Other Story