பொது இடத்தில் இருமலுடன் சுற்றியதால் சிறைத்தண்டனை…. அரசின் வினோத தண்டனை…!!
பொது இடத்தில் நபர் ஒருவர் இருமியததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சிங்கப்பூரில் நடந்துள்ளது. சிங்கப்பூரில், கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்செல்வம் என்ற 64 வயது நபருக்கு இரண்டு வார சிறைத்தண்டனை…
Read more