ஒரு நாள் தொடர்: இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடியது ஏன்…? பிசிசிஐ விளக்கம்…!!!

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் டி20 போட்டிகளில் 3 தொடரிலும் இந்திய அணி வெற்றிபெற்றது. இதைத்தொடர்ந்து ஒரு நாள் போட்டி தொடங்கிய நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய நிலையில் அந்த போட்டி…

Read more

“என்னுடைய சாதனையை அந்த 2 இந்திய வீரர்களாலும் உடைக்க முடியும்”…. பிரையன் லாரா நம்பிக்கை…!!!

வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர் பிரையன் லாரா. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 400 ஸ்கோர் அடித்த நிலையில் இதுவரை அவருடைய சாதனையை யாரும் தகர்த்ததில்லை. இப்படிப்பட்ட அவருடைய உலக…

Read more

தேசபக்தியில் மிளிர்ந்த இந்திய வீரர்கள்…. ஓங்கி ஒலித்த வந்தே மாதரம் பாடல்… நெகிழ்ந்த ஏ.ஆர் ரகுமான்… வீடியோ வைரல்…!!!

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதற்கு முன்னதாக திறந்த வெளி பேருந்தில் மும்பையை உலகக்கோப்பையுடன் இந்திய வீரர்கள் சுற்றி வந்தனர். அப்போது ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டதால் மும்பை…

Read more

உலக கோப்பையை கையில் ஏந்திய பிரதமர் மோடி… இந்திய வீரர்களுக்கு நேரில் வாழ்த்து…!!!

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி 17 வருடங்களுக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் கோப்பையை வென்ற பிறகு பார்படாசில் நிலவிய மோசமான வானிலை காரணமாக இந்திய வீரர்கள் நாடு திரும்ப முடியாமல்…

Read more

“பிரியாவிடை”… ராகுல் டிராவிட்டை தலைக்கு மேல் தூக்கிய இந்திய வீரர்கள்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருக்கும் நிலையில் அவருடைய பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைந்துள்ளது. நடந்து முடிந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்றுள்ளது. இந்திய அணியின்…

Read more

அடுத்த தலைமுறை வீரர்களை ஊக்கப்படுத்துங்க… கோலி, ரோகித் சர்மாவுடன் பிரதமர் மோடி செல்போனில் உரையாடல்…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் ஆரம்பம் முதல் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காத இந்திய அணி இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 17 வருடங்களுக்குப் பிறகு 2-வது முறையாக உலக கோப்பையை வென்றுள்ளது. உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு…

Read more

“குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி”…. முதல் முறையாக 3 இந்திய வீரர்களுக்கு பதக்கங்கள்….!!!!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கன்ட் நகரில் நடந்து வரும் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் தீபக் போரியா, ஹுசாமுதீன் மற்றும் நிஷாந்த் தேவ் போன்றோர் அரையிறுதிக்கு முன்னேறினர். நேற்று நடந்த காலிறுதி ஆட்டங்களில் 51 கிலோ எடைப் பிரிவில் தீபக்…

Read more

Other Story