“குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி”…. முதல் முறையாக 3 இந்திய வீரர்களுக்கு பதக்கங்கள்….!!!!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கன்ட் நகரில் நடந்து வரும் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் தீபக் போரியா, ஹுசாமுதீன் மற்றும் நிஷாந்த் தேவ் போன்றோர் அரையிறுதிக்கு முன்னேறினர். நேற்று நடந்த காலிறுதி ஆட்டங்களில் 51 கிலோ எடைப் பிரிவில் தீபக்…

Read more