ஆளுநர் உரை உப்பு சப்பில்லாத ஊசிப்போன பண்டம்…. எடப்பாடி விமர்சனம்..!!!

ஆளுநர் உரை உப்பு சப்பில்லாத உரை; ஊசிப்போன உணவு பண்டம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு பிறகு தலைமைச் செயலக வளாத்தில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், ‘மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்கவில்லை.…

Read more

உண்மைக்கு புறம்பான தகவல்கள்…. முரண்டு பிடித்த ஆளுநர்…. அரசின் உரை புறக்கணிப்பு…!!!

ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன்பும், இறுதியிலும் தேசியகீதம் இசைக்க வேண்டுமென பலமுறை கேட்டுக்கொண்டும் அறிவுறுத்தியும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். அரசு வழங்கிய உரையில் உள்ள கருத்துக்களுடன் முரண்படுவதாக குறிப்பிட்டு, உரையை வெறும் 4 நிமிடங்களில் முடித்துக் கொண்டார்.…

Read more

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்…. ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை…..!!!!

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ரவி உரையுடன் தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் என்பதால் தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ரவி வாசிப்பார். அதனைத் தொடர்ந்து பேரவை…

Read more

மகாராஷ்டிரா பட்ஜெட் கூட்டத்தொடர்…. ஆளுநர் உரையில் மாநில அரசின் சாதனைகள்…. இதோ சில தகவல்கள்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 27-ம் தேதி தொடங்கிய நிலையில் மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறும். மராட்டிய மாநில ஆளுநர் ரமேஷ் பயஸ் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது…

Read more

ஆளுநர் உரைக்கு நன்றியுடன் வருத்தம்.. தி.மு.க எம்.எல்.ஏ சட்டப்பேரவையில் தீர்மானம் தாக்கல்…!!!!!

தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே மோதல் நீடித்து வருகின்ற நிலையில் சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்தொடரில் தொடக்க உரையில் ஆளுநர் தமிழ்நாடு, காமராஜர், அண்ணா, பெரியார், அம்பேத்கர், கருணாநிதி போன்ற பெயர்களை உச்சரிக்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

Other Story