ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கார்…. உள்ளே இருந்த பெண்ணின் நிலைமை என்ன?…. பரபரப்பு….!!!!
ஹரியானா பஞ்ச்குலாவில் நேற்று பெய்த கன மழையால் ஆற்றின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கிடைத்த தகவல்களின் படி, பஞ்ச்குலாவிலுள்ள காரக் மங்கோலி என்ற ஆற்றின் கரையில் ஒரு பெண் தன் காரை நிறுத்தி இருந்தார் என சொல்லப்படுகிறது.…
Read more