சென்னையை உலுக்கிய “ஆம்ஸ்ட்ராங் படுகொலை”…… வெளியான அதிர்ச்சித் தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம் தொடர்பாக, போலீசார் 4,982 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். இதில், ஆம்ஸ்ட்ராங்கின் அரசியல் மற்றும் சமூக ரீதியாக வளர்ச்சி அவரின் கொலையின் முக்கிய காரணமாக அமைகிறது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியான நாகேந்திரன் இந்த கொலை…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை…. 30 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்… A1, A2, A3 குற்றவாளிகள் அறிவிப்பு…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை வழக்கில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் கூட சிலர் சிக்கினார். இந்த வழக்கில்…

Read more

Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை…. இயக்குனர் நெல்சனிடம் போலீஸ் தீவிர விசாரணை….!!!!

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் மற்றும் ஜெயிலர் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் நெல்சன். இவர் இயக்கத்தில் கடைசியாக ரஜினி நடிப்பில் ஜெயிலர் படம் வெளியாகி 600 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது.…

Read more

JUST IN: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது…!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் அரசியல் புள்ளிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில்…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை…? இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷா பரபரப்பு அறிக்கை…!!!

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற படத்தின்  மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். அதன்பின் ‌ டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவருடைய மனைவி மோனிஷா. இந்நிலையில் மோனிஷாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும்…

Read more

“ரூ.75 லட்சம் டிரான்ஸ்பர்”… ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பணம் கொடுத்தாரா நெல்சன் மனைவி…? பரபரப்பு தகவல்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் நெல்சன். இவர் இயக்கத்தில் கடைசியாக ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்நிலையில் தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் நெல்சன் மனைவி மோனிஷாவுக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல்கள்…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை….. இயக்குனர் நெல்சன் மனைவிக்கு தொடர்புள்ளதா….? போலீஸ் அதிகாரப்பூர்வ விளக்கம்..!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு சம்போ செந்தில் ஆதரவாளரான மொட்டை கிருஷ்ணனுக்கு இந்த…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலையில் பிரபல ரஜினி பட இயக்குனர் நெல்சன் மனைவிக்கு தொடர்பு…? பரபரப்பில் கோலிவுட்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து பலர் கைது செய்யப்படுகிறார்கள். இந்த வழக்கில் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் சிக்கிய நிலையில் இதுவரை 20-க்கும்…

Read more

Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு…. ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி அதிரடி கைது…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில்…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 21 பேரின் சொத்துக்கள் பறிமுதல்… போலீசார் அதிரடி முடிவு…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த கொலை வழக்கில் இதுவரை 21 பேர்…

Read more

Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு வழக்கறிஞர் கைது…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக ‌ அரசியல் கட்சியில் இருப்பவர்களும் கைது…

Read more

BREAKING: ஆம்ஸ்ட்ராங் கொலை: நெல்லை ரவுடி வைரமணி கைது….!!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, அருள் அஞ்சலை மற்றும் மலர்க்கொடி உள்ளிட்ட 16 பேரை போலீசார்…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளி யாருன்னு தெரியுமா….? இபிஎஸ் உண்மையை சொல்லணும்…. அமைச்சர் ரகுபதி…!!!

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருவள்ளூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து வருகிறார்கள். இதனால் அடுத்தடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரையும்…

Read more

நானும் ரவுடிதான்… ஆவேசமாக பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்..!!!

சென்னை மேயர் பிரியா திமுகவில் இருப்பதால் மேயராகவில்லை. Reservation என்ற மாலை வார்த்தையினால் மேயராக்கப்பட்டுள்ளார். Reservation கோட்டாவில் வந்த தலித் எம்எல்ஏக்கள் ஒரு அறிக்கை கூட விடவில்லை. தலித் எம்பிக்களும் எம்எல்ஏக்களும் எப்போதுதான் மக்களுக்கு ஆதரவாக வந்து பேசப் போகிறார்கள்? என்று…

Read more

Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான கவுன்சிலர் ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சில முக்கிய கட்சிகளின்…

Read more

FLASH: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… அதிமுக கவுன்சிலர் அதிரடி கைது…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த கொலை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இதுவரை கொலை வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக பாஜக…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்…. போலீஸ் வளையத்திற்குள் மேலும் 10 ரவுடிகள்…!!

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 10 ரவுடிகள் போலீஸ் வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆம்ஸ்ட்ராங் வழக்கில்அதிமுக முன்னாள் நிர்வாகியும் வழக்கறிஞருமான மலர்க்கொடி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை: ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த வழக்கறிஞர்…. பகீர் தகவல்…!!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவருடைய கோரையில் கைமாறிய பணம் குறித்தும், கொலையில் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது குறித்தும் பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் 11 பேரிடம்…

Read more

10 நாட்கள் நோட்டமிட்டு…. 45 நிமிடங்களுக்கு முன்பே…. பிளான் போட்டு அரங்கேறிய ஆம்ஸ்ட்ராங்க் கொலை…!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவருடைய கோரையில் கைமாறிய பணம் குறித்தும், கொலையில் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது குறித்தும் பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் 11 பேரிடம் விசாரணை நடந்து…

Read more

#BREAKING: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – கைதான 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்..!!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரை, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கில் பொன்னை பாலு, சந்தோஷ், மணிவண்ணன்,  திருவேங்கடம் 11உள்ளிட்ட  பேர்…

Read more

தலைநகர் கொலைநகராக மாறிக் கொண்டிருக்கிறது… ரவுடிகளுக்கு இவ்வளவு துணிச்சலா…? கொந்தளித்த ஓபிஎஸ்…!!

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், காவல்துறையினரை பார்த்து ரவுடிகள் பயந்து ஓடிய காலம் மாறி தற்போது தமிழ்நாடு…

Read more

பிறந்தநாளில் பழிக்குபழி…? ஆற்காடு சுரேஷின் படத்திற்கு முன் ரத்தக்கறையுடன் பட்டாக்கத்தி… ஆம்ஸ்ட்ராங் கொலையில் திடுக்கிடும் தகவல்..!!!

சென்னையில் நேற்று முன்தினம் இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு உட்பட 8 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அதன் பிறகு…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் அல்ல… சந்தீப் ராய் ரத்தோர்..!!

சென்னை பெரம்பூரில்  பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று படுகொலை செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்  ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணங்கள் இல்லை என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். கொலை நடந்த…

Read more

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது ஏன்…? வெளியான பரபரப்பு தகவல்கள்…!!!

சென்னையில் நேற்று இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால்  படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தற்போது பரபரப்பு தகவல்கள்…

Read more

BREAKING: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுங்க… ஆம்ஸ்ட்ராங் கொலையில் கொந்தளித்த விஜய்… கடும் கண்டனம்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான…

Read more

“சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு”… முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்…? கொந்தளித்த முக்கிய தலைவர்கள்… திமுக அரசுக்கு சரமாரி கேள்வி..!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக அரசியல்…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை… 8 பேர் கைது… நள்ளிரவில் போலீஸ் அதிரடி…!!!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை, பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே நின்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரி தாக்கிவிட்டு…

Read more

Other Story