சென்னையை உலுக்கிய “ஆம்ஸ்ட்ராங் படுகொலை”…… வெளியான அதிர்ச்சித் தகவல்..!!
ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம் தொடர்பாக, போலீசார் 4,982 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். இதில், ஆம்ஸ்ட்ராங்கின் அரசியல் மற்றும் சமூக ரீதியாக வளர்ச்சி அவரின் கொலையின் முக்கிய காரணமாக அமைகிறது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியான நாகேந்திரன் இந்த கொலை…
Read more