தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: ஆன்லைன் வகுப்பு & WORK FROM HOME-க்கு அனுமதி கோரும் பெங்களூர்வாசிகள்…!!

பெங்களூரில் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை போதிய அளவு இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர் வறண்டு போய்விட்டது. இதனால் கட்டுமானம், பொறியியல், மருந்துகள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஆட்டம் கண்டு இருக்கிறது. பல்வேறு மருத்துவ நிறுவங்களின் உற்பத்தி…

Read more

Other Story