சபரிமலை நடை திறப்பு…. ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி….!!!!
சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் 16ஆம் தேதி மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று கேரள…
Read more