ஆடிப்பெருக்கு…. நாளை முதல் 7 நாட்களுக்கு… தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி பாசனம் பெரும் மாவட்ட மக்கள் கொண்டாடும் விதமாக ஜூலை 28 முதல் 7 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.…
Read more