பர்ஸ்ட் கல்விதான் முக்கியம்!…. 12 வருஷமா லீவு எடுக்காத ஆசிரியர்…. சக ஆசிரியர்கள் நெகிழ்ச்சி….!!!!
அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தா.பழூர் அருகிலுள்ள கீழ சிந்தாமணி கிராமத்தில் வசித்து வரும் கலையரசன் என்பவர் பட்டதாரி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் முதலில் காட்டுமன்னார்குடியில் அமைந்திருக்கும் ஓமம்புளியூர்…
Read more