அவதூறு பேச்சு… டிக்டாக் பிரபலம் சூர்யா தேவியை கைது செய்த போலீஸ்…!!

டிக் டாக் பிரபலமான சூர்யா தேவி தினமும் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் டிக் டாக் பிரபலங்களை திட்டி அதனை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சூர்யா தேவி அளித்த புகாருக்கு மனு ரசீது கொடுத்தும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல்…

Read more

BREAKING: ஆவேசமாக பேசி கண்கலங்கிய குஷ்பூ…!!!

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, குஷ்புவை மிக இழிவான வார்த்தைகளை கூறி விமர்சித்தார். இதுகுறித்து பேசிய குஷ்பு, “கலைஞர் கால திமுக வேறு, பெண்களை இழிவாக பேசுவதுதான் இப்போதைய ஸ்டாலின் திமுக. இப்படி பேசுவதற்காகவே திமுக சிலருக்கு தீணி போட்டு வளர்க்கிறது.…

Read more

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு…. ராகுல் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை…!!!

மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராகுல் காந்தி எம்.பி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.…

Read more

அருந்ததியினர் மக்கள் பற்றி அவதூறு பேச்சு…. நாதக சீமான் மீது வழக்குப்பதிவு….!!!!

அருந்ததியினர் மக்களைப் பற்றி அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி பரிந்துரையின் பேரில் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…

Read more

Other Story