தமிழக கோவில்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று தலைமைச் செய்தலகத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம், அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில், விழுப்புரம் மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் உள்ளிட்ட தெரு கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும்…

Read more

தமிழ்நாட்டில் 15 கோவில்களில் இது அமைக்கப்படும்…. இந்துசமய அறநிலையத்துறை அறிவிப்பு …!!

இந்து சமய அறநிலைத்துறையின் மூலமாக கோவில்களுடைய நிர்வாகத்தை முறையாக பராமரித்தல், பாதுகாத்தல், மேற்பார்வையிடுதல் போன்ற முக்கிய பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலைத்துறை மானிய கோரிக்கையை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டார். அதில் தமிழகத்தில் உள்ள…

Read more

“மஹா சிவராத்திரி”…. 5 சிவன் கோவில்களில்…. அறநிலையத்துறையின் சிறப்பு உத்தரவு….!!!!

இந்த ஆண்டு மகா சிவராத்திரி வருகின்ற பிப்ரவரி மாதம் 18ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அதனால் இந்து அறநிலையத்து துறை சார்பில்  திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில்,  சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்,தஞ்சாவூர் பிரகதீஸ்வரர், கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில்களில்…

Read more

Other Story