1000 வருடம் பழமை வாய்ந்த கோவில்…. சிறப்பாக நடந்த கும்பாபிஷேகம்….!!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரம் வருடம் பழமையான மரகதாம்பிகை உடனுறை மார்க்கபுரிஸ்வரர் ஆலயத்தில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு புனித நீர் எடுத்துவரப்பட்டு வேள்வி பூஜைகள் நடைபெற்றது. அதன் பிறகு நேற்று காலை 9 மணி…
Read more