“சட்டம் எங்களை என்ன செய்யும்னு நினைக்கிறாங்க”…. OPS-க்கு எதிராக புகார் கொடுத்த ஜெயக்குமார்….!!!!

அ.தி.மு.க கொடியை பயன்படுத்தியதாக சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு புகாரளித்தது. இதேபோல் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தரப்பிலும் புகாரளிக்கப்பட்டது. எனினும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளதாம். இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து அதிமுக முன்னாள்…

Read more

OPS முட்டாள், ZERO பன்னீர் செல்வம், தன்நிலைமறந்தவர்.. ஜெயக்குமார் ஆவேச அறிக்கை..!!!

ஓ பன்னீர்செல்வம் பல்வேறு துரோக செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பரம்பரை எதிரி, தீய சக்தி திமுகவோடு சேர்ந்து செயல்படும் துரோகி பன்னீர்செல்வம் என்று கூறியுள்ளார். அதிமுக இயக்கத்தை…

Read more

எங்கள் கட்சியில் நீங்கள் தலையிடாதீங்க?…. பொங்கி எழுந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…..!!!!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்திலுள்ள அவரது சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

“ஒரே நாடு ஒரே தேர்தல்”…. திமுகவிற்கு அச்சம்….. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஆர்வமாக இருக்கிறது. இது தொடர்பாக சட்டக்குழு பரிசீலனை செய்து வரும் நிலையில், கட்சிகள் சார்பாக கருத்து தெரிவிக்க இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. அ.தி.மு.க பொதுச் செயலாளர்…

Read more

Other Story