திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இவர்களை மட்டுமே பணியமர்த்த நடவடிக்கை… ஆந்திரா முதலமைச்சர் திட்டவட்டம்..!!

ஆந்திர மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, தனது பேரன் தேவான்ஷின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், கோயிலில் நடைபெறும் அன்னதான திட்டத்துக்காக ரூ.44 லட்சம் நன்கொடையாக வழங்கினார். அன்னதானத்தின் போது,…

Read more

“அசத்தலோ அசத்தல்” தவெக சார்பில் இன்று தமிழகம் முழுவதும்…. வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரவிருக்கும் நாடாளுமன்ற் தேர்தலிலும் போட்டியிடுகிறார்.  இந்நிலையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று விஜய்யின் தவெக சார்பில்…

Read more

உலக பட்டினி தினம்… தவெக தலைவர் விஜய் அடுத்த அதிரடி முடிவு… தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

உலக பட்டினி தினம்  மே 28ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதாவது உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை உலக நாடுகள் சரிசெய்ய வலியுறுத்தும் விதமாக உலக பட்டினி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மே 28ஆம்…

Read more

சூப்பர்யா..! நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்… காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதல்வர்…!!!

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். தமிழக சட்டசபையில் 2022-23 ஆம் வருடத்தின் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதம் சென்ற மே மாதம் நடைபெற்ற போது…

Read more

தமிழக கோவில்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று தலைமைச் செய்தலகத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம், அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில், விழுப்புரம் மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் உள்ளிட்ட தெரு கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும்…

Read more

மறைந்தும் பசியாற்றும் கேப்டன்…. தினமும் மதியம் அன்னதானம்…. தேமுதிக சூப்பர் அறிவிப்பு…!!!

நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக 2023 டிசம்பர் 28ஆம் தேதி காலமானார்.  இதற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவோருக்கு, தினமும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. மறைந்த…

Read more

யாரும் பட்டினியா போகக்கூடாது…. அஞ்சலி செலுத்த வரும் பக்தர்களுக்கு அன்னதானம்…!!

மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் பக்தர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. உயிருடன் இருக்கும்போது 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கி, பங்காரு அடிகளார் மகிழ்ச்சியடைவார். இதனால், அவரது…

Read more

Other Story