தனது வீட்டில் 20 ஊனமுற்ற நாய்களை வளர்க்கும் நபர்… தடுப்பூசி சான்றிதழ் வழங்கவில்லை…. ரூ. 5.5 லட்சம் அபராதம்…!!!!

தானேவிலுள்ள ஹவாய் கூட்டுறவு வீட்டுவசதி சங்கம், தனது வீட்டில் 20 ஊனமுற்ற நாய்களை வைத்திருக்கும் உரிமையாளர் சுபாஜித் பட்டாச்சார்யாவுக்கு ரூ.5.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. தனது நாய்களுக்கு தடுப்பூசி போட்டதாக கூறியும், அதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக…

Read more

வாயில்லா ஜீவன்களுக்கு பாசம் அதிகம் தான்.. “கீழே விழுந்த இளம் பெண்ணை சூழ்ந்து கொண்டு அன்பை பொழிந்த நாய்கள்”… உருக வைக்கும் வீடியோ..!!!

நாய்களின் விசுவாசம், பாசம், நன்றி உணர்வு போன்றவற்றை நிரூபிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. சமீபத்தில், செல்லப்பிராணிகளின் அன்பை வெளிப்படுத்தும் விதமான ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் கிளினிக்கில் நாய்களின் அருகில்…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 39… நாய்களைக் கூட விட்டு வைக்காத கொடூர நபர்… 249 வருடங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு…!!!

ஆஸ்திரேலியாவில் ஆடம்பிரிட்டோன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விலங்கியல் நிபுணர் ஆவார். அதோடு விலங்குகளை பராமரிக்க முடியாமல் கஷ்டப்படும் சிலரிடமிருந்து அவற்றை வாங்கிக் கொண்டு வந்து பராமரித்து வந்துள்ளார். அப்படி அவர் வாங்கிய விலங்குகளில் நாய்கள் மீது இச்சை கொண்டுள்ளார்.…

Read more

நாய்கள் மனிதர்களை நாக்கால் நக்குவது ஏன் தெரியுமா…? அறிவியல்பூர்வ விளக்கம் இதோ….!!!

பொதுவாகவே செல்லப் பிராணிகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் நாய் என்றால்  ரொம்பவே பிடிக்கும். நாய் நம்மை நாவால் நக்கி கொஞ்சி விளையாடியிருக்கும். இப்படி விளையாடும் பொழுது நாய்கள் மனிதர்களை கொஞ்சி முத்தம் கொடுக்கும். நம்மை நாவால் நக்கும். இப்படி செய்வதற்கு…

Read more

OMG: மீண்டும் கொடூரம்: குழந்தையை கொன்ற நாய்கள்….. பெரும் அதிர்ச்சி…!!!

சமீப நாட்களாகவே நாய்கள் குழந்தைகளை கடித்து கொன்றதாக கொடூரமான செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள சிஜி கஞ்ச் பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தையை தெருநாய்கள் ஒன்றுசென்ற்ந்து  கொன்றுள்ளன. குழந்தை வீட்டுக்கு வெளியே…

Read more

Other Story