“+2 ரிசல்ட்” ‌..‌ ஒரே நேரத்தில் தேர்வு எழுதிய தாய்-மகள்”… அம்மா Fail .. மகள் Pass.!!!

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் நடபாண்டில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடமும் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த வருடத்தை விட தேர்ச்சி விகிதமும்…

Read more

“சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக”… முதல்முறையாக கிராமத்தில் தேர்ச்சி பெற்ற மாணவன்… நேரில் அழைத்து பாராட்டிய கலெக்டர்.!!!

உத்திரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் அமைந்துள்ள நிஜாம்பூர் கிராமம் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக கல்வி வரலாற்றில் சிறந்த சாதனையை பதிவு செய்துள்ளது. அதாவது அந்த கிராமத்தில் வசித்து வரும் ராம் கேவல் என்ற மாணவர் அரசு பள்ளியில் பயின்று வந்தார்.…

Read more

“நான் முதல்வன்” திட்டத்தின் மூலம்…. என் கனவு நினைவாகிவிட்டது… தமிழக மாணவன் சாதனை…!!!

கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் “நான் முதல்வன்” என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் கீழ் இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு தொழில் துறை பயிற்சி, நிறுவனங்களுடன் இணைந்து திறன் பயிற்சிகள்…

Read more

Justin: சிறையிலிருந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 98.52% பேர் தேர்ச்சி…!!

தமிழ்நாட்டில் இன்று 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.‌ இந்நிலையில் சிறையில் இருந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 98.52 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி தேர்வு எழுதிய 203 பேரில்…

Read more

Other Story