“55 வயது மாமாவுடன் உறவு….” திருமணமான 45 நாட்களில் கணவரை கொன்று…. 20 வயது இளம்பெண்ணின் பிடிவாதத்தால் கொடூரம்…. பகீர் பின்னணி….!!
பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் 20 வயது இளம்பெண் கூலிப்படையை ஏவி தனது கணவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுரங்காபாத் சேர்ந்த குஞ்சா தேவி என்ற இளம் பெண்ணுக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு பிரியான்சு என்பவருடன் திருமணம் நடைபெற்றது.…
Read more