“அந்த விவகாரத்திற்காக காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்த மனைவி”… கோபத்தில் முத்தலாக் சொன்ன கணவர்… முடிஞ்சது விவாகரத்து…!!

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள பகுதியில் இருக்கும் மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் 4 பேர் உயிரிழந்ததோடு, 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.…

Read more

ஒரு மருத்துவரே இப்படி அலட்சியமாக இருக்கலாமா…? பெண்ணின் தலையில் இருந்த ஊசி.. அதிர்ச்சியில் பெற்றோர்..!!

உத்தரப்பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இளம்பெண்ணுக்கு தலையில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போட்ட நிலையில், அதில் ஊசியை  தலைக்குள் வைத்து தைத்துள்ளார். அந்த பெண், தையல் போடப்பட்ட பின்னர், தலையில் மிகுந்த வலியால் அவதிப்பட்டு, அருகிலுள்ள…

Read more

நடுரோட்டில் சாகசம் செய்த 17 வயது சிறுவன்…! பரிதாபமாக உயிரிழந்த பெண்… அதிர்ச்சி வீடியோ..!

உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பகுதியில் பெண் ஒருவர் தனது மகளுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த கார் திடீரென பைக்கின் மீது மோதியது. இதில் அந்தப் பெண் மற்றும் அவரது மகள் தூக்கி வீசப்பட்டனர். இதை பார்த்த…

Read more

Other Story