“அரசியல் அனுபவத்தாலும், ராஜதந்திரத்தாலும் பாகிஸ்தானை எதிர்கொண்டு வெற்றி நடை போடும் பிரதமர் மோடி…”- அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி வாழ்த்து….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து…

Read more

“நமது பண்பாட்டையும், சமூக நீதியையும் வென்றெடுக்க மாநாடு வழிவகுக்கட்டும்…” பாமகவுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து….!!

மாமல்லபுரத்தில் பாமக சார்பில் இன்று சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாமக தீவிரமாக செய்து வருகிறது. சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கான அழைப்பிதழ் பல்வேறு பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் பங்கேற்க இருப்பதால் பலத்த பாதுகாப்பு…

Read more

“சூடு பிடிக்கும் 2026 தேர்தல் கடிதம்”… இபிஸ்-க்கு பறந்த முக்கிய கடிதம்… திடீரென விசிட் அடித்த நயினார் நாகேந்திரன்… நெல்லை தொகுதி யாருக்கு..?

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வர இருக்கிறது. ஆனால் ஏற்கனவே தொண்டர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் மத்திய இணை மந்திரி எல் முருகன் மற்றும் பாஜக கட்சியின் மாநில…

Read more

BREAKING: நாம் தமிழர் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகி விலகல்…. அதிர்ச்சியில் சீமான்….!!

சமீப காலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட ஐடி விங் துணை அமைப்பாளர் அகரம் விக்னேஷ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பொது மேடையில்…

Read more

“பிற்போக்குத்தனமானவை…” மஞ்சள் நீராட்டு விழாவிற்கு அழைக்காதீங்க…. வி.சி‌.க. எம்.பி. ரவிக்குமார் பேச்சு‌…!!

வி.சி.க எம்.பி-யான ரவிக்குமார் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் மஞ்சள் நீராட்டு விழா குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, மஞ்சள் நீராட்டு விழாக்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என  ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தன்னிடம் வேண்டுகோள்…

Read more

சனாதன சக்திகள் ஒருபோதும் வெற்றி பெறக் கூடாது… திமுக தான் வெற்றி பெறும்… திருமாவளவன் திட்டவட்டம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் கடந்த மார்ச் 5ஆம் தேதி நடைபெற்ற வணிகர் தினத்தை ஒட்டிய நிகழ்ச்சியில் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கி பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது, நாங்கள் வெறும் கையால் முழம் போடுவதில்லை. நடிகைகள்,நடிகர்கள்,…

Read more

அதிமுகவுடன் பாஜக கூட்டணியால் சிறுபான்மை ஓட்டு பாதிக்காது… அனைவருமே பாஜகவிற்கு வாக்களிப்பார்கள்… நயினார் நாகேந்திரன் உறுதி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேட்டில் பாஜக அலுவலகத்தில் வைத்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பல்லடம் மற்றும் சிவகிரி ஆகிய இடங்களில் நடந்த இரண்டு கொடூர சம்பவங்கள் தமிழ்நாட்டில் கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது என்பதை உறுதி…

Read more

ரூட் மாறுதே…! “பாஜகவுக்கு எதிர்ப்பு, திமுகவுக்கு ஆதரவு”… உதயநிதியின் பக்கம் நடிகர் விஜயின் வில்லன் நடிகர்… பரபரப்பில் அரசியல் களம்..!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக வலம் வரும் பிரகாஷ்ராஜ் நடிகர் விஜய்க்கு அரசியல் பார்வை இல்லை எனவும் மக்கள் பிரச்சினை பற்றிய புரிதல் இல்லை எனவும் விமர்சித்திருந்தார். நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில வருடங்களாகவே பாஜக அரசை கடுமையாக விமர்சித்து…

Read more

வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக வழக்கு… சிறுபான்மையினர் உரிமையை பாதுகாக்க போராடுவோம்… த.வெ.க பதிவு…!!!

வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து எதிர்க் கட்சியினர் பலரும் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதனையடுத்து வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிரான வழக்கில் சட்டப்படி புதிய…

Read more

“இனி அரசு கட்டிடங்களில் மாட்டுச் சாணம் கலந்த இயற்கை பெயிண்ட்”… ஆதித்யநாத் அறிவிப்பை விமர்சித்த அகிலேஷ் யாதவ்…!!

உத்திர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள மேம்பாட்டு துறை செயல்பாடு குறித்த ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் பசு பாதுகாப்பு மையங்கள் தன்னிறைவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள…

Read more

“தொடர் தோல்வியால் தவிக்கிறார்கள்….” திமுக-வை வீழ்த்த தப்பு கணக்கு போடாதீங்க…. முதல்வர் ஸ்டாலின் பளீச்….!!

திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் முதலமைச்சர். மு க ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமான திட்டங்களை வழங்கிடும் நல்லாட்சியை வழங்கி வருகிறோம். திராவிட மாடல அரசு எல்லோருக்கும் எல்லாம் என்ற…

Read more

“காஷ்மீரின் பனிப்பிரதேசத்தில் ராணுவ வீரர்களுடன் ரீல்ஸ் வீடியோவை எடுத்து வெளியிட்ட பாஜக தலைவர்… காங்கிரஸ் கடும் விமர்சனம்..!!!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பனி மூடிய மலைப்பரப்பில் ராணுவத்தினருடன் எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோவால் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ரவீந்தர் ரெய்னா தற்போது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம்…

Read more

“அந்த ரகசியத்தை முதலில் சொல்லுங்க”… வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லையா…? உங்க மனசாட்சி உறுத்தலையா..? முதல்வர் ஸ்டாலின் விளாசிய இபிஎஸ்..!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று நீட் தேர்வு நடைபெற இருந்த நிலையில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு தற்போது எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில், நேற்று …

Read more

“இந்தியை முன்னால் அனுப்பி, பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணிகட்டி அனுப்புவதுதான் தேசிய கல்வி கொள்கை…” அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி….!!

தேசிய கல்விக் கொள்கைக்கு ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து விடுகின்றனர். இது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதாவது, மோடி அரசின் தேசிய கல்வி கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாக கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான…

Read more

அதிர்ச்சியில் விஜய்…! தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மீது வழக்குபதிவு…. வெளியான தகவல்….!!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக விஜய் கொடைக்கானலுக்கு புறப்பட்டார். விஜய் மதுரை விமான நிலையம் வந்து இறங்கியதும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.…

Read more

“44 வெளிநாட்டு பயணங்கள், 250 உள்நாட்டு பயணங்கள்”.. இங்கெல்லாம் செல்லும் பிரதமர் மோடி மணிப்பூர் மட்டும் செல்லாதது ஏன்…? கார்கே கேள்வி…!!!

மணிப்பூரில் நடைபெறும் வன்முறை குறித்தும், பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல மறுப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறப்பட்டதாவது, மணிப்பூர் மாநிலத்தில் பிரதமர் காலடி எடுத்து வைக்காமலேயே இரண்டு…

Read more

BREAKING: நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல…. அன்புமணி ராமதாஸ் காட்டம்….!!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, கால்நடை உள்ளிட்ட மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த…

Read more

நீங்க ஆட்சிக்கு வந்தா தேர்வு நடக்காதுன்னு சொன்னீங்க… ஆனா 5-வது “நீட் தேர்வு – நீட்டாக நடக்கிறது…” தமிழிசை சௌந்தரராஜன் ஸ்பீச்….!!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி கால்நடை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த…

Read more

போரில் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்…. அதற்கு பதில் இதை செய்யலாம்…. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு….!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த வகையில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து,…

Read more

“பச்சோந்தி போல அடிக்கடி கொள்கை, கோட்பாடு இல்லாமல் கூட்டணி மாறுவது திமுக தான்….. பாஜக நினைப்பது இதுதான்…. இபிஎஸ் அதிரடி பதில்….!!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, பாஜக கூட்டணியை ஏற்று கொள்ளாவிடில் சொந்த கட்சியில் தலைமைக்கே சிக்கல் வரும் என்று எடப்பாடி பழனிச்சாமி பயப்படுகிறார். அதனால் கூட்டணியை ஏற்றுக்கொண்டு விட்டார். அவருக்கு வேறு…

Read more

முதல்வரே…! எங்களுக்கு எந்த மிரட்டலும் இல்லை…. மிகுந்த மகிழ்ச்சியோடு உருவானது தான் இந்த கூட்டணி… இபிஎஸ் அதிரடி பதிலடி….!!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, வேட்பாளர் யார் என்பதை தலைமை கழகம் முடிவு செய்யும். வெற்றி பெற்றவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரை மக்கள் தேர்ந்தெடுக்கும்படி உழைக்க வேண்டியது…

Read more

தேமுதிக-வில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன்…. வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்த தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் நல்லதம்பி….!!

தேமுதிகவில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன் என்று தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் நல்லதம்பி விளக்கம் அளித்துள்ளார். தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு, பிரேமலதா விஜயகாந்துக்கு நேற்று நல்லதம்பி கடிதம் எழுதியிருந்தார். தேமுதிகவில் இருந்து விலகுவதாக தகவல்…

Read more

“இபிஎஸ் தலைமைக்கே சிக்கல் வருமென்று பயப்படுகிறார்….” அச்சுறுத்தலையும் செய்து அதிமுகவை அடக்கியது பாஜக…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு….!!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, வேட்பாளர் யார் என்பதை தலைமை கழகம் முடிவு செய்யும். வெற்றி பெற்றவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரை மக்கள் தேர்ந்தெடுக்கும்படி உழைக்க வேண்டியது…

Read more

தமிழ்நாட்டில் அனைத்திற்கும் தடை… மத்திய அரசு என்ன சொன்னாலும் மாநில அரசு ஏற்பதில்லை…. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது, தமிழகத்தில் திமுக அரசு அனைத்திற்கும் தடை விதிக்கிறது. தமிழக வெற்றிக்கழகத்தின் நிறுவனர் விஜய்யின் கட்சிக்கு மட்டும் அல்ல, சமீபத்தில் திருவல்லிக்கேணியில் நடைபெற்ற…

Read more

“என்னால் பல மாபெரும் தலைவர்கள் உருவானார்கள்….” ஆனால் மக்களுக்காக எதுவும் பண்ணல…. இனிமேல் உங்களுக்காக…. பிரசாந்த் கிஷோரின் அனல் பறக்கும் பேச்சு….!!

பீகாரில் நடைபெற்ற ஒரு பொது கூட்டத்தில் ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் தனது அரசியல் பயணத்தை பற்றியும், அதனால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மை பற்றியும் கூறியுள்ளார். “நான் யாருக்கு ஆலோசனை வழங்கினேனோ, அவர்கள் எல்லாம் வெற்றிபெற்று மன்னர்களாக ஆனார்கள்.…

Read more

“நான் ஒரு முஸ்லிம் தான்”.. ஆனால் அதிமுகவிற்கு இஸ்லாமியர்கள் ஓட்டுப் போட மாட்டார்கள்… அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூர் ஆரேப்பாளையம் பகுதியில் நேற்று அதிமுக கட்சியின் சார்பில் மே தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது அதிமுக நிர்வாகி ஒருவர் பேசியது தற்போது…

Read more

“பதட்டமா இருக்கு….” முதல் பிரஸ்மீட்டில் பேசிய தவெக தலைவர் விஜய்…. என்ன சொன்னாரு தெரியுமா…?

பிரபல நடிகரான விஜய் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம் கோவையில் நடைபெற்றது. அப்போது ரசிகர்கள் விஜய் பயணித்த…

Read more

தவெக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவரானார் விஜய்…! குழு உறுப்பினர்கள் நியமனம்…. முழு அறிக்கை இதோ….!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, கழக விதிகளின்படி தமிழக வெற்றிக் கழக தலைவரே தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழுவில் தலைவர் ஆவார். இதன்படி பின்வரும் தோழர்களே கழக தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் உறுப்பினர்களாக நியமனம்…

Read more

“கேப்டனுக்கு விருது…” சென்னை 100 அடி சாலைக்கு விஜயகாந்த்தின் பெயரை வைக்க வேண்டும்…. தேமுதிக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் லிஸ்ட்….!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டையில் தேமுதிக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு அந்த கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா கூறியதாவது, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்…

Read more

கூட்டணி குறித்த அறிவிப்பு எப்போது….? மாநில மாநாட்டுக்கு தேதி குறிச்சாச்சு…. பக்கா பிளான் போடும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா….!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டையில் தேமுதிக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு அந்த கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா கூறியதாவது, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்…

Read more

இன்னமும் பாகிஸ்தானுக்கு ஆதரவா பேசுறீங்களா…? அப்போ அந்த நாட்டுக்கே போங்க…. கொந்தளித்த பவன் கல்யாண்…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நாளில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி ஆந்திர மாநிலம் மங்களகிரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆந்திரா துணை முதல் மந்திரி பவன்…

Read more

ஹோட்டலில் பயங்கர தீ விபத்து….! 3 தமிழர்கள் பலி…. எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்….!!

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள ஹோட்டலில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த ஹோட்டல் பால்பட்டி மச்சுவா பகுதியில் அமைந்துள்ளது. நேற்றிரவு 8.15 மணிக்கு ஹோட்டல் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டவுடன் பலர் ஜன்னல் வழியாக…

Read more

நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ரொம்ப முக்கியம்… வாகனத்தில் ஏறுவது, குதிப்பது வேண்டாம்…. தவெக தலைவர் விஜய் அறிக்கை…!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம். மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்…

Read more

“என்மேல அன்போட இருக்கறது உண்மைன்னா இப்படி பண்ண கூடாது…” தொண்டர்களுக்கு கட்டளையிட்ட தவெக தலைவர் விஜய்….!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம். மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்…

Read more

“உங்க செயல் எனக்கு வேதனை தருது…” இனிமேல் இப்படி பண்ணாதீங்க…. வருத்தப்பட்ட தவெக தலைவர விஜய்….!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம். மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்…

Read more

FLASH: தேமுதிக-வின் தலைமை கழக நிர்வாகிகள் அறிவிப்பு…. வெளியான அறிக்கை…!!

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வெள்ளி சந்தையில் நடைபெற்றது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக இளைஞர் அணி செயலாளராக திரு.வி விஜய பிரபாகர் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.…

Read more

FLASH: தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தேசிய முற்போக்கு திராவிட கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக இளைஞர் அணி செயலாளராக திரு.வி விஜய பிரபாகர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு கழக நிர்வாகிகள், மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூர், வார்டு, ஊராட்சி,…

Read more

பொன்முடி வெளியே…! கெளதம் சிகாமணி உள்ளே…! தந்தை விட்ட இடத்தை பிடிப்பாரா மகன்…? திமுக-வின் அடுத்தகட்ட முடிவு இதுதானா…?

முன்னாள் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் ஆபாசமாக பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது பாலியல் தொழிலாளி பெண்களின் உடலுறவை சைவம் மற்றும் வைணவ மதங்களுடன் ஒப்பிட்டு அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசிய…

Read more

BREAKING: 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்…. தேர்தல் பணிகளை தீவிரபடுத்தி ரொம்ப நாள் ஆகிறது…. முதல்வர் மு.க ஸ்டாலின் பதில்….!!

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தெந்த கட்சிகள் கூட்டணி சேரும் என்பதை தேர்தல் நேரத்தில் தான் பார்க்க முடியும். இந்த முறை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகமும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது.…

Read more

“விஜயை நடிகைகளுடன் தொடர்புபடுத்தி பேசிய அமைச்சர்”… உதயநிதி பற்றி இப்படி சொன்னா சும்மா விடுவீங்களா…? கொந்தளித்த பாஜக… பரபரப்பு அறிக்கை.!!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, T என்றால் த்ரிஷா. k என்றால் கீர்த்தி சுரேஷ். இதுதான் TVKவின்…

Read more

தமிழகம் முழுவதும் 2831 காவலர் காலிப்பணியிடங்கள்…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, இரண்டாம் நிலை காவலர்களுக்கான காலி பணியிடங்களை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டுகளில்…

Read more

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஜாமீன் வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்…. வெளியான தகவல்….!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. வழக்கின் விசாரணை முடியும் வரை அவர் எந்த அரசுப் பதவியும் ஏற்கக் கூடாது என அமலாக்கத்துறை வாதம் செய்தது. வழக்கு முடிய 15 ஆண்டுகள் ஆகலாம்.…

Read more

“இந்த ஆண்டின் சிறந்த நகைசுவை…” சட்டம் ஒழுங்கு பற்றி பேச அதிமுக-வுக்கு தகுதி இல்லை…. EPS குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி….!!

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதியாக இருந்தது. பெண்கள் வாழும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது. இப்போது தமிழ்நாடு காவல்துறையில் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. போதைப் பொருள், நடமாட்டம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலை,…

Read more

FLASH: சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….!!

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஐ.பெரியசாமி, அவரது மனைவி, மகன்கள் ஆகியோரை விடுவித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் ஐ.பெரியசாமி அவரது மனைவி பி.சுசிலா,…

Read more

“தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது….” சும்மா பொத்தாம் பொதுவாக சொல்ல கூடாது…. வானதிக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்….!!

ஜம்மு காஷ்மீரின் பாஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மத்திய அரசு பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து…

Read more

“இருண்ட ஆட்சியின் அமைச்சரவையிலிருந்து 2 பேர் நீக்கம்”… பெண்களுக்கு எதிராக இருந்ததால்தான்… தமிழிசை பரபரப்பு பதிவு…!!!

தமிழக அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் தங்களுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அதன்பிறகு அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், சிவசங்கர் மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு…

Read more

FLASH: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு.. 2 அமைச்சர்கள் திடீர் ராஜினாமா… அமைச்சர்கள் சிவசங்கர், முத்துசாமிக்கு கூடுதல் பொறுப்பு..!!!

தமிழக அமைச்சரவையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஒரு வருடம் கழித்து ஜாமின் கிடைத்தது. இவர் ஜாமினில் வெளியே வந்த பிறகு அமைச்சராக பொறுப்பேற்றார். இதனால்…

Read more

Breaking: தமிழக அமைச்சரவையில் மாற்றம்…! அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி…! ‌

தமிழக அமைச்சரவையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி செந்தில் பாலாஜி மற்றும் அமைச்சர் பொன்முடி ஆகியோர் தங்களுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சமீபத்தில் பொன்முடி பெண்கள் பற்றி பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா…

Read more

“தவெக ஆட்சியில் ஊழல்வாதிகளே இருக்க மாட்டார்கள்”… அதுக்காக எந்த எல்லைக்கும் செல்வேன்…. விஜய் அதிரடி வாக்குறுதி…!!!

கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நேற்று நடைபெற்ற நிலையில் இன்று இரண்டாவது நாளாக கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழக வெற்றி கழகம் என்பது அரசியல் ஆதாயத்திற்காக…

Read more

கூடா நட்பு கேடாய் முடியும் என்பது உங்கள் தலைவர் சொன்னது தான்… சட்டசபையில் திமுக- அதிமுக விவாதம்..!!!

தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக சட்டசபையில் திமுகவினர்- அதிமுகவினர் இடையே பெரும் விவாதம் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே அதிமுக- பாஜக கூட்டணி குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது சட்டசபையில், கூடா நட்பு கேடாய் முடியும் என அதிமுகவினரை…

Read more

Other Story