
ஒரு வயதான நபர் பாம்பிடம் பேசி பாம்பே கட்டுப்படுத்தலாம் என நினைத்து பாம்பிடம் கடி வாங்கின வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது இந்த நம்பர் தன் கண்களால் பாம்பிடம் பேசி பாம்பை கட்டுப்படுத்த முடியும் என நினைத்து பாம்பை கூர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தார் பாம்பும் சிறிது நேரம் பார்த்துக் கொண்டே இருந்தது.
பிறகு அந்த முதியவர் பேசத் தொடங்கும் போது அந்த பாம்பு நாக்கை வெளியே நீட்டியது அப்பொழுது கூட அந்த முதியவர் சிறிதும் பயப்படாமல் மீண்டும் பேச தொடங்கினார் பிறகு கோபமடைந்த பாம்பு முதியவரின் கண்ணை சீண்டியது இதனை சற்றும் எதிர்பாக்காத முதியவர் உடனே கண்ணை மூடிவிட்டார் இந்த வீடியோ பல கோடி மக்களால் பார்த்து ரசித்து பகிர்ந்து வருகின்றன.
View this post on Instagram