ராமநாதபுரத்தில் சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-க்கு அவரின் பெயரில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுக்கின்றனர். அதாவது ஓபிஎஸ்-க்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பிற சுயேச்சை வேட்பாளர்கள் தங்களின் பெயரை ஆங்கிலத்தில் ops என்று குறிப்பிட்டு திராட்சை கொத்து, கரும்பு விவசாயி, வாளி உள்ளிட்ட சின்னங்களில் வாக்களிக்குமாறு சுவர் விளம்பரம் செய்துள்ளனர். இதனால் மக்கள் ஓபிஎஸ் சின்னம் எது என்று தெரியாமல் குழம்பி உள்ளதால் ஓபிஎஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
OPSக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் மற்ற OPSகள்… என்னப்பா இப்படி ஒரு சோதனை…!!!
Related Posts
சென்னையில் இருந்து 14 நாள்களுக்கு சிறப்பு ரயில்… பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!
கூட்ட நெரிசரை தவிர்க்க தாம்பரத்திலிருந்து தென் மாவட்டங்கள் வழியாக திருவனந்தபுரம் கொச்சி வேலிக்கு 14 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் மே 16, 18, 23, 25, 30 , ஜூன் 1, 6,…
Read more‘நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு இதுதான்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தூத்துக்குடியில் நீட் தேர்வில் வினாத்தாள்களில் குளறுபடி குறித்த கேள்விக்கு, தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இது குறித்து ஆய்வு செய்யவோ அல்லது கருத்து கூறவோ முடியாத நிலையில் உள்ளேன்.…
Read more